தமிழகத்தில் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2021 2022 ஆம்
கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என்று
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்
தெரிவித்திருந்தார்கள்.
மாதத்தில் நடைபெறுமா அல்லது ஏப்ரல் மே மாதத்தில் நடைபெறுமா என்ற
நடத்தப்பட்ட இருக்கக்கூடிய பாடத்திட்டத்தின் படி ஏப்ரல் மாதம் அல்லது மேமாதம் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று நவம்பர் மாதம் செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டி ஒன்றில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இன்று 21.12.2021 பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்த
செய்தி யாதெனில் தமிழகத்தில் மே மாதம் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான
அட்டவணை தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் அந்த அட்டவணையை
மரியாதைக்குரிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அவர்கள் வெளியிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment