Tuesday, 4 January 2022

திருப்புதல் தேர்வு எப்படி நடத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு ஆரம்பமாகிறது.


 இந்த திருப்புதல் தேர்வானது எப்படி நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.


  • மாணவர்களின் விடைத்தாள்களை  தேர்வுகள் நடைபெறும் அதேநாளில் மாவட்ட கல்வி அலுவலர் கூறும் மையத்தில் விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும்.
  • பெறப்பட்ட விடைத்தாள்கள் வேறு பள்ளிக்கு வழங்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். 
  •  பரிமாற்றம் செய்த விடைத்தாள்களை விரைவில் மதிப்பீடு செய்ய வேண்டும்.
  •  பிற பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட விடைத்தாள்களை சரியான முறையில் திருத்தி மதிப்பீடு  செய்ய வேண்டும்.
  •  மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்யப்பட்ட பள்ளிகளிலேயே பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  மாணவர்களின் மதிப்பெண்களை இரண்டு பட்டியலிட்டு தேர்வு நடைபெற்ற அதே நாளில் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
  • பின்னர் அந்த மதிப்பெண் ஆனது எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் 


No comments:

Post a Comment

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...