தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 20/03/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கு முந்தைய நாளான நாளை 19/03/2022 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது இந்த விடுமுறை ஆனது அரசு பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...

-
தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...
-
இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் வரும் ஜூன் மாதம் பத்தாம் தேதி திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ...
No comments:
Post a Comment