தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொது விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
அன்றைய தினம் தேர்தல் நடைபெறாது 2 இடங்களுக்கு நாளை இருபத்தி ஒன்றாம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவு மையங்களான வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை உருது பள்ளிக்கு மற்றும் சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கார்டன் அரசு தொடக்கப் பள்ளிக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பள்ளிகள் தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது
No comments:
Post a Comment