Sunday, 27 February 2022

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

   எதிர்வரும் 4/3/2022 வெள்ளிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு பகவான் வைகுண்டசாமி பிறந்த நாள் விழா நடைபெறும். 

  இந்த திருவிழாவினை ஒட்டி அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.

  மேலும் இந்த திருவிழாவையொட்டி திருநெல்வேலி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அந்த இரண்டு மாவட்டங்களில் ஆட்சித்தலைவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...