இரண்டாம் திருப்புதல் தேர்வு எதிர்வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பிற்கு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் நடைபெற உள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் அனைத்தும் வெளியான நிலையில் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியாவதை தடுக்க மூன்று வகை வினாத்தாள்களை தயாரித்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
I still can't believe that they only gave one study holiday for each exam
ReplyDelete