Saturday, 5 March 2022

மூன்று வகை வினாத்தாள்கள் தயாரிக்க முடிவு!

   இரண்டாம் திருப்புதல் தேர்வு எதிர்வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பிற்கு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் நடைபெற உள்ளது.

 ஏற்கனவே நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் அனைத்தும் வெளியான நிலையில் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியாவதை தடுக்க மூன்று வகை வினாத்தாள்களை தயாரித்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 comment:

  1. I still can't believe that they only gave one study holiday for each exam

    ReplyDelete

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...