தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் 2 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் நிலை-3, ஒரு தட்டச்சர், 6 அலுவலக உதவியாளர்கள் மற்றும் 2 இரவு காவலர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியின் அடிப்படையில் இப்பணிகளுக்குத் தகுந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் முதல் 8,10,12 வகுப்பு படித்தவர்களை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment