தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருநெல்வேலி (பள்ளி மற்றும் கல்லூரி)
- கன்னியாகுமரி (பள்ளி மற்றும் கல்லூரி)
- தென்காசி (பள்ளி மற்றும் கல்லூரி)
- தூத்துக்குடி (பள்ளி மற்றும் கல்லூரி)
- இராமநாதபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்)
- விருதுநகர் (பள்ளிகள் மற்றும் கல்லூரி)
- தேனி (பள்ளிகளுக்கு மட்டும்)
- சிவகங்கை (பள்ளிகளுக்கு மட்டும்)
- கொடைக்கானல் வட்டம் மட்டும் (பள்ளிகளுக்கு மட்டும்)
இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து. வேறொரு நாள் அந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.
No comments:
Post a Comment