தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி (பள்ளி மற்றும் கல்லூரி)
- நெல்லை (பள்ளி மற்றும் கல்லூரி)
- கன்னியாகுமரி (பள்ளிகளுக்கு மட்டும்)
- தென்காசி (பள்ளிகளுக்கு மட்டும்)
No comments:
Post a Comment