கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியானது ஜூன் மூன்றாம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஏப்ரல் கடைசி வாரம் மற்றும் மே முதல் இரண்டு வாரங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருந்ததால் பள்ளிகள் திறப்பின் தேதி ஜூன் இரண்டாவது வாரமாக இருக்கலாம் என்று அனைவராலும் கருதப்பட்டு வந்தது.
ஆனால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இப்போது மழை பெய்து வருவதால் வெயில் குறைந்து காணப்படுகிறது இதனால் ஜூன் முதல் வாரத்திலேயே அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி திறக்கப்படலாம் என்று கல்வி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
No comments:
Post a Comment