தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்க வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி நாளை சனிக்கிழமை அன்று விடுமுறை ஆகும்.
மேலும் திங்கட்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை ஆகும்.
எனவே தொடர்ந்து மூன்று நாட்கள் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை ஆகும்.
No comments:
Post a Comment