Tuesday, 14 December 2021

நாளை (15/12/2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

 முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி நாளை டிசம்பர் 15ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.  நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஜனவரி 8ஆம் தேதியன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 டிசம்பர் 15 ஆம் தேதியான நாளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் விடுமுறை  அறிவித்துள்ளதால் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...