தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி என்று 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்பு நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. டிசம்பர் 15-ம் தேதியோடு பொதுமுடக்கமானது முடிவு பெறும் நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி 3.1.2022 முதல் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இன்று 04/12/25 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
பள்ளிகளுக்கு மட்டும் 1. சென்னை 2. திருவள்ளூர்
-
பள்ளிகளுக்கு மட்டும் 1. தருமபுரி
-
பள்ளிகளுக்கு மட்டும் 1. சென்னை 2. திருவள்ளூர்
-
பள்ளி, கல்லூரிகளுக்கு 1. காஞ்சிபுரம் 2. சிவகங்கை 3. இராணிப்பேட்டை 4. திருவள்ளூர் 5. திருவாரூர் 6. மயிலாடுதுறை 7. கள்ளக்குறிச்சி 8. தஞ்சாவூர்...
No comments:
Post a Comment