தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் இந்த செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இப்பொழுது அரியர் மாணவர்களுக்கும் இந்த செமஸ்டர் தேர்வானது ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.
இதன்மூலம் இந்த செமஸ்டர் தேர்வினை ஆன்லைன் மூலமாக சுமார் 20 லட்சத்து 875 மாணவர்கள் எழுத உள்ளனர்.
இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment