தமிழக்த்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (12 2 2022) சனிக்கிழமை திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என அந்த மாவட்ட ஆட்சியர் காயத்ரி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment