Monday, 14 March 2022

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

    எதிர்வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று முருகன் கோவில் சிறப்பு திருவிழாவான பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...