எதிர்வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று முருகன் கோவில் சிறப்பு திருவிழாவான பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment