திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மார்ச் 12-ஆம் தேதியன்று கோயில் திருவிழா கொடியேற்றம் துவங்கியது.
இந்த கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா எதிர்வரும் மார்ச் 18ஆம் தேதியன்று மிக சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.
இதனால் மார்ச் 18ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி அந்த மாவட்டத்தின் கலெக்டர் உத்தரவு வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment