Monday, 7 March 2022

நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 நாளை 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாசிக்கொடை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 8/3/2022 செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு.

இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...