நாளை 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாசிக்கொடை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 8/3/2022 செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு.
இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment