தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரி)
- கடலூர் (பள்ளி மற்றும் கல்லூரி)
- மயிலாடுதுரை (பள்ளி மற்றும் கல்லூரி)
- நாகை (பள்ளிகளுக்கு மட்டும்)
- புதுச்சேரி (பள்ளி மற்றும் கல்லூரி)
- காரைக்கால் (பள்ளிகளுக்கு மட்டும்)
- திருவாரூர் (பள்ளி மற்றும் கல்லூரி)
- திருவண்ணாமலை (பள்ளிகளுக்கு மட்டும்)
- அரியலூர் (பள்ளிகளுக்கு மட்டும்)
- ராணிப்பேட்டை (பள்ளிகளுக்கு மட்டும்)
- வேலூர் (பள்ளிகளுக்கு மட்டும்)
- கள்ளக்குறிச்சி (பள்ளிகளுக்கு மட்டும்)
9979133487
ReplyDelete