Sunday, 26 December 2021

10th and 12th Revision Test 1 portion Published

தமிழகத்தில் ஜனவரி 2022 ஆம் மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையால் தமிழகம் முழுவதும் பொது திருப்புதல் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும் இதற்கான பாடத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Click here to download 12th English medium Syllabus

Click here to download 12th Tamil Medium Syllabus

Click here to download 10th Tamil Medium Syllabus

Click here to download 10th English Medium Syllabus

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும்!

தமிழகத்தில் கோரோனா பரவல் காரனமாக உடனடியாக அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட வேண்டும் என தமிழக டாக்டர்கல் சங்கம் வேண்டுகோள்.





Tuesday, 21 December 2021

டிசம்பர் 24 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

டிசம்பர் 24ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முந்தைய நாள் CHRISTMAS EVE முன்னிட்டு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

எனவே டிசம்பர் 24ஆம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜனவரி 8ஆம் தேதி வேலை நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEO Revised Results Published on 21/12/2021

TRB - Direct Recruitment for the post of BEO in Elementary Education department for the year 2018-2019.

Click here to download the Result PDF

தமிழகத்தில் பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறும்!

தமிழகத்தில் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2021 2022 ஆம்

கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என்று

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்

தெரிவித்திருந்தார்கள். 


அதன்படி அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு வழக்கம்போல் மார்ச்

மாதத்தில் நடைபெறுமா அல்லது ஏப்ரல் மே மாதத்தில் நடைபெறுமா என்ற
குழப்பம் மாணவர்களிடையேயும் ஆசிரியர்களுக்கு இடையையும் இருந்து வந்தது.

 நடத்தப்பட்ட இருக்கக்கூடிய பாடத்திட்டத்தின் படி ஏப்ரல் மாதம் அல்லது மேமாதம் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று நவம்பர் மாதம் செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டி ஒன்றில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.


 இன்று  21.12.2021  பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்த

செய்தி யாதெனில் தமிழகத்தில் மே மாதம் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு

மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான

அட்டவணை தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் அந்த அட்டவணையை

மரியாதைக்குரிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அவர்கள் வெளியிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.





Wednesday, 15 December 2021

அலகுத் தேர்வு 2 அட்டவணை வெளியீடு

         கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அலகுத்தேர்வு 2 நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Click here to download

Tuesday, 14 December 2021

டிசம்பர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில்  எதிர்வரும் டிசம்பர் 22ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 22ஆம் தேதி அன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள படுகர் இன மக்களின் குலதெவமான ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.


 இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜனவரி 8ஆம் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என்று நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் 9 நாட்கள் விடுமுறை!

தமிழகத்தில் கோரணா காரணமாக இந்த கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளும் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல்  எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.  இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.


  முன்னர் ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டு தேர்வுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம்.  இந்த ஆண்டு  தேர்வானது திருப்புதல் தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் 17ஆம் தேதி துவங்கி 24-ம் தேதியோடு முடிவடைகிறது.  இதையடுத்து  தற்பொழுது இந்த திருப்புதல் தேர்வு முடிந்த பின்னர் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை ஒன்பது நாட்கள் வழங்கப்படலாம் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


நாளை (15/12/2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

 முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி நாளை டிசம்பர் 15ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.  நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஜனவரி 8ஆம் தேதியன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 டிசம்பர் 15 ஆம் தேதியான நாளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் விடுமுறை  அறிவித்துள்ளதால் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Monday, 13 December 2021

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வாரத்தில் 6 நாட்களும் பள்ளி!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி என்று 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.  பின்பு நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.  டிசம்பர் 15-ம் தேதியோடு பொதுமுடக்கமானது முடிவு பெறும் நிலையில் இன்று தமிழக முதலமைச்சர்  அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி 3.1.2022 முதல் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்ட அலகுத்தேர்வு அட்டவணை மற்றும் பாடத்திட்டம் வெளியீடு

Click here to download Timetable

Click here to Download Syllabus

Sunday, 12 December 2021

தமிழகத்தில் இன்று (12/12/2021) கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை விவரம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்ப்ட்டோரின் விவரத்தைப் பார்வையிட கீழே உள்ள கோப்பை பதிவிறக்கம் செய்யவும்.. 


Click here to download PDF 

Saturday, 11 December 2021

தமிழகத்தில் இன்று (11/12/2021) கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை விவரம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்ப்ட்டோரின் விவரத்தைப் பார்வையிட கீழே உள்ள கோப்பை பதிவிறக்கம் செய்யவும்.. 


Click here to download PDF 

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...